கடலில் ஒரு துளி
|
|
|
இந்திரா பார்த்தசாரதி
|
|
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உ...
|
|
|
|
|
சுஜாதா பதில்கள்-3
|
|
|
சுஜாதா
|
|
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத ...
|
|
|
|
|
தெய்வங்கள் எழுக
|
|
|
வாஸந்தி
|
|
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமக...
|
|
|
|
|
ரெண்டாம் ஆட்டம்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்க...
|
|
|
|
|
யவனிகா
|
|
|
சுஜாதா
|
|
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடர...
|
|
|
|
|
நகுலன் வீட்டில் யாருமில்லை
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நகுலன் வீட்டில்
யாருமில்லை
நகுலன் வீட்டில்
யாருமில்லை
நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்ப...
|
|
|
|
|
கிராமத்து தெருக்களின் வழியே
|
|
|
ந. முருகேச பாண்டியன்
|
|
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெள...
|
|
|
|
|
அதீதத்தின் ருசி
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிற...
|
|
|
|
|
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்
|
|
|
ஜெயமோகன்
|
|
நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒ...
|
|
|
|
|
மஞ்சணத்தி
|
|
|
தமிழச்சி தங்கபாண்டியன்
|
|
நகுலனின் Ôசுசீலா' போலவும், கலாப்ரியாவின் Ôசசி' போலவும், தமிழச்சியின் 'வனப்பேச்சி' பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்..... Ôமஞ்ச...
|
|
|
|
|
வேறு வேறு உலகங்கள்
|
|
|
அ. ராமசாமி
|
|
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த கு...
|
|
|
|
|
கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்
|
|
|
ரவிக்குமார்
|
|
கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்ம...
|
|
|
|
|
வெளியேற்றம்
|
|
|
யுவன் சந்திரசேகர்
|
|
வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து ...
|
|
|
|
|
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
|
|
|
பிரபஞ்சன்
|
|
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட...
|
|
|
|
|
தண்ணீர் யுத்தம்
|
|
|
பிரபஞ்சன்
|
|
உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத...
|
|
|
|
|
காமரூபக் கதைகள்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம...
|
|
|
|
|
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
|
|
|
அ.முத்துலிங்கம்
|
|
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் ...
|
|
|
|
|
மணற்கேணி
|
|
|
யுவன் சந்திரசேகர்
|
|
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வத...
|
|
|
|
|
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
|
|
|
சுஜாதா
|
|
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்...
|
|
|
|
|
பள்ளிப்பிராயம்
|
|
|
மணா
|
|
குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் ப...
|
|
|
|
|
சினிமா சினிமா
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழு...
|
|
|
|
|
மரகதத் தீவு
|
|
|
காஞ்சனா தாமோதரன்
|
|
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள்...
|
|
|
|
|
ஸீரோ டிகிரி
|
|
|
சாரு நிவேதிதா
|
|
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உ...
|
|
|
|
|
நீராலானது
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டம...
|
|
|
|
|