0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
உயிர்மை பதிப்பக வெளியீடுகள்
கடலில் ஒரு துளி
கடலில் ஒரு துளி
இந்திரா பார்த்தசாரதி
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உ...
Add to Cart       Details>>
சுஜாதா பதில்கள்-3
சுஜாதா பதில்கள்-3
சுஜாதா
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத ...
Add to Cart       Details>>
தெய்வங்கள் எழுக
தெய்வங்கள் எழுக
வாஸந்தி
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமக...
Add to Cart       Details>>
ரெண்டாம் ஆட்டம்
ரெண்டாம் ஆட்டம்
சாரு நிவேதிதா
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்க...
Add to Cart       Details>>
யவனிகா
யவனிகா
சுஜாதா
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடர...
Add to Cart       Details>>
நகுலன் வீட்டில் யாருமில்லை
நகுலன் வீட்டில் யாருமில்லை
எஸ். ராமகிருஷ்ணன்
நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்ப...
Add to Cart       Details>>
கிராமத்து தெருக்களின் வழியே
கிராமத்து தெருக்களின் வழியே
ந. முருகேச பாண்டியன்
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெள...
Add to Cart       Details>>
அதீதத்தின் ருசி
அதீதத்தின் ருசி
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிற...
Add to Cart       Details>>
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்
ஜெயமோகன்
நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒ...
Add to Cart       Details>>
மஞ்சணத்தி
மஞ்சணத்தி
தமிழச்சி தங்கபாண்டியன்
நகுலனின் Ôசுசீலா' போலவும், கலாப்ரியாவின் Ôசசி' போலவும், தமிழச்சியின் 'வனப்பேச்சி' பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்..... Ôமஞ்ச...
Add to Cart       Details>>
வேறு வேறு உலகங்கள்
வேறு வேறு உலகங்கள்
அ. ராமசாமி
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த கு...
Add to Cart       Details>>
கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்
கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்
ரவிக்குமார்
கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்ம...
Add to Cart       Details>>
வெளியேற்றம்
வெளியேற்றம்
யுவன் சந்திரசேகர்
வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து ...
Add to Cart       Details>>
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
பிரபஞ்சன்
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட...
Add to Cart       Details>>
தண்ணீர் யுத்தம்
தண்ணீர் யுத்தம்
பிரபஞ்சன்
உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத...
Add to Cart       Details>>
காமரூபக் கதைகள்
காமரூபக் கதைகள்
சாரு நிவேதிதா
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம...
Add to Cart       Details>>
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
அ.முத்துலிங்கம்
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் ...
Add to Cart       Details>>
மணற்கேணி
மணற்கேணி
யுவன் சந்திரசேகர்
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வத...
Add to Cart       Details>>
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
சுஜாதா
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்...
Add to Cart       Details>>
பள்ளிப்பிராயம்
பள்ளிப்பிராயம்
மணா
குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் ப...
Add to Cart       Details>>
சினிமா சினிமா
சினிமா சினிமா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழு...
Add to Cart       Details>>
மரகதத் தீவு
மரகதத் தீவு
காஞ்சனா தாமோதரன்
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள்...
Add to Cart       Details>>
ஸீரோ டிகிரி
ஸீரோ டிகிரி
சாரு நிவேதிதா
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உ...
Add to Cart       Details>>
நீராலானது
நீராலானது
மனுஷ்ய புத்திரன்
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டம...
Add to Cart       Details>>
companylogo