நீரிலும் நடக்கலாம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
இந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன.
ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவ...
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணன் 2005 வரை எழுதிய 90 கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு.
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
வரலாறு, எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து செல்கின்றன எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகி...
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான், கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழி...
|
|
|
|
புத்தனாவது சுலபம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத வி...
|
|
|
|
மழைமான்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைக...
|
|
|
|
காந்தியோடு பேசுவேன்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
எஸ். ராமகிருஷ்ணனின் பதிமூன்றாவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை தனது கதைகளின் ...
|
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3
|
|
சுஜாதா
|
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன்...
|
|
|
|
சேகுவேரா வந்திருந்தார்
|
|
வா.மு. கோமு
|
யாரும் பேசத் தயங்கும் உண்மைகளை, யாரும் சொல்லக் கூசும் ரகசியங்களை நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை வாமு.கோமுவின் கதைகள். வாழ்வின் அபத்த நிலைக...
|
|
|
|
ஸ்ரீரங்கத்து கதைகள்
|
|
சுஜாதா
|
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்...
|
|
|
|
விஞ்ஞானச் சிறுகதைகள்
|
|
சுஜாதா
|
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின்...
|
|
|
|
லா.ச.ராமாமிருதம் கதைகள்-முதல் தொகுதி
|
|
லா.ச.ராமாமிருதம்
|
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’
என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத...
|
|
|
|
லா.ச.ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி
|
|
லா.ச.ராமாமிருதம்
|
உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மா...
|
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)
|
|
சுஜாதா
|
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள்,...
|
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)
|
|
சுஜாதா
|
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக...
|
|
|
|
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
|
|
தமிழ்மகன்
|
நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்...
|
|
|
|
சுஜாதாவின் மர்மக் கதைகள்
|
|
சுஜாதா
|
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவார...
|
|
|
|
தங்கர் பச்சான் கதைகள்
|
|
தங்கர்பச்சான்
|
செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும...
|
|
|
|
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
- கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்...
|
|
|
|
மணற்கேணி
|
|
யுவன் சந்திரசேகர்
|
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வ...
|
|
|
|
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
|
|
சாரு நிவேதிதா
|
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்க...
|
|
|
|
வெள்ளைப் பல்லி விவகாரம்
|
|
மாயா
|
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளைய...
|
|
|
|
சுகுணாவின் காலைப் பொழுது
|
|
மனோஜ்
|
நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வே...
|
|
|
|
பதுங்குகுழி
|
|
பொ. கருணாகரமூர்த்தி
|
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்க...
|
|
|
|