அருந்தப்படாத கோப்பை
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக...
|
|
|
|
|
பசித்த பொழுது
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ர...
|
|
|
|
|
நீருக்குக் கதவுகள் இல்லை
|
|
|
சுகுமாரன்
|
|
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் க...
|
|
|
|
|
இரண்டு சூரியன்
|
|
|
தேவதச்சன்
|
|
தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன....
|
|
|
|
|
நான் நீ மீன்
|
|
|
கலாப்ரியா
|
|
நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும்...
|
|
|
|
|
அதீதத்தின் ருசி
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகி...
|
|
|
|
|
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்...
|
|
|
|
|
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்
|
|
|
அய்யப்ப மாதவன்
|
|
தீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும...
|
|
|
|
|
மஞ்சணத்தி
|
|
|
தமிழச்சி தங்கபாண்டியன்
|
|
நகுலனின் 'சுசீலா' போலவும், கலாப்ரியாவின் 'சசி' போலவும், தமிழச்சியின் 'வனப்பேச்சி' பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்..... 'மஞ்...
|
|
|
|
|
காற்றால் நடந்தேன்
|
|
|
சீனு ராமசாமி
|
|
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்ப...
|
|
|
|
|
கதவடைப்பு
|
|
|
சிவகாமி
|
|
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்ப...
|
|
|
|
|
பயனற்ற கண்ணீர்
|
|
|
சிவகாமி
|
|
இத்தொகுதியிலுள்ள 66 கவிதைகளுமே தனித்தனியே வளமான சிந்தனைச் சிதறல்கள். சிவகாமியின் பல்நோக்குப் பார்வை செயலூக்ம் கொடுக்கவல்லது. இது மொழி பெயர்க்கப்படுமா...
|
|
|
|
|
நீராலானது
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்ட...
|
|
|
|
|
அவிழும் சொற்கள்
|
|
|
ரவிக்குமார்
|
|
ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இ...
|
|
|
|
|
இவளுக்கு இவள் என்றும் பேர்
|
|
|
கார்த்திகா
|
|
நவீன வாழ்க்கை முறையின் இரும்புப் பாதங்கள் நடந்து சென்ற வழியெங்கும் இயற்கையுடன் இயைந்த புராதன இதயத்தைக் கைவிட்டபடியேதான் நாம் பின்தொடர்ந்து சென்றோம். ...
|
|
|
|
|
இசைக்குமிழி
|
|
|
ஹவி
|
|
ஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன்...
|
|
|
|
|
K அலைவரிசை
|
|
|
முகுந்த் நாகராஜன்
|
|
கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவ தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளி...
|
|
|
|
|
தீக்கடல்
|
|
|
நர்சிம்
|
|
அரூபமான உணர்வுகளைக் காட்சிபடுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக...
|
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
|
|
|
பொன். வாசுதேவன்
|
|
கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதை...
|
|
|
|
|
வெயில் தின்ற மழை
|
|
|
நிலா ரசிகன்
|
|
இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இ...
|
|
|
|
|
ஹேம்ஸ் என்னும் காற்று
|
|
|
தேவதச்சன்
|
|
தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களை கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டு திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களை கண்...
|
|
|
|
|
கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்
|
|
|
நேசமித்ரன்
|
|
நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும்...
|
|
|
|
|
ரயிலுக்காக காத்திருப்பவர்கள்
|
|
|
இந்திரஜித்
|
|
இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் ...
|
|
|
|
|
இன்றிரவு நிலவின் கீழ்
|
|
|
ஆர். அபிலாஷ்
|
|
அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வை...
|
|
|
|
|