காஃப்கா எழுதாத கடிதம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குற...
|
|
|
|
இறந்த பின்னும் இருக்கிறோமா?
|
|
ராஜ்சிவா
|
தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உல...
|
|
|
|
நிலவில் ஒருவன்
|
|
ராஜ்சிவா
|
ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் ...
|
|
|
|
சோலை எனும் வாழிடம்
|
|
சு. தியடோர் பாஸ்கரன்
|
தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற...
|
|
|
|
கரையும் நினைவுகள்
|
|
அ.மார்க்ஸ்
|
பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்...
|
|
|
|
இராணுவமயமாகும் இலங்கை
|
|
அ.மார்க்ஸ்
|
2009 இன அழித்தொழிப்பிற்குப் பின் இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகக் கொடூரமான ராணுவ வல்லாதிக்க அரசாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களை...
|
|
|
|
சோவியத்துக்குப் பிந்தைய உலகம்
|
|
அ.மார்க்ஸ்
|
சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளி...
|
|
|
|
இனத்துவேசத்தின் எழுச்சி
|
|
சேனன்
|
இலங்கையில் 2009 தமிழினஅழித்தொழிப்பிற்குப் பிறகான அரசியல் சூழல்களை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழர் அமைப்புகள் முன்னால...
|
|
|
|
இசை திரை வாழ்க்கை
|
|
ஷாஜி
|
ஷாஜியின் இந்த நூல் நமது காலத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றியும் மறக்க முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. வரலாற்றை உருவாக்கியவர்களைப் பற்றியும் வ...
|
|
|
|
பிகாசோவின் கோடுகள்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் பு...
|
|
|
|
கலிலியோ மண்டியிடவில்லை
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுர...
|
|
|
|
சாப்ளினுடன் பேசுங்கள்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின...
|
|
|
|
காண் என்றது இயற்கை
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
இயற்கை அறிதல்
இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானி...
|
|
|
|
தெய்வங்கள் எழுக
|
|
வாஸந்தி
|
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சம...
|
|
|
|
கிராமத்து தெருக்களின் வழியே
|
|
ந. முருகேச பாண்டியன்
|
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெ...
|
|
|
|
குறத்தி முடுக்கின் கனவுகள்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
நவீன இலக்கிய மறுவாசிப்பு
- ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், சம்பத், வண்ணதாசன், சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்...
|
|
|
|
ரயிலேறிய கிராமம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்த...
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துலகம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்...
|
|
|
|
பறவைக் கோணம்
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந...
|
|
|
|
கூழாங்கற்கள் பாடுகின்றன
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜ...
|
|
|
|
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
|
|
மனுஷ்ய புத்திரன்
|
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்...
|
|
|
|
எப்போது அழியும் இந்த உலகம்?
|
|
ராஜ்சிவா
|
தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு ...
|
|
|
|
புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்
|
|
ஆர். அபிலாஷ்
|
புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்கள...
|
|
|
|
அயல் பசி
|
|
ஷாநவாஸ்
|
இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள...
|
|
|
|