லீலை
|
|
|
சுகுமாரன்
|
|
கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமு...
|
|
|
|
|
சினிமாவின் இடங்கள்
|
|
|
சி.வி பாலகிருஷ்ணன்
|
|
திரைக்கலையின் மகத்தான அனுபவங்களைத் தருகின்ற கிளாசிக் திரைப்படங்களினூடாகவும் உலக சினிமாவில் பெருமளவு கவனம் பெற்ற சமகாலப் படைப்புகளி னூடாகவும் இந்திய ச...
|
|
|
|
|
ஹிட்லரின் முதல் புகைப்படம்
|
|
|
யமுனா ராஜேந்திரன்
|
|
இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்...
|
|
|
|
|
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
|
|
|
யமுனா ராஜேந்திரன்
|
|
மஹ்மூத் தர்வீஷ் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்து வருபவர். பாலஸ்தீனத்தில் பர்வேஎனும் சிற்றூரில் 1941ஆம் ஆண்டு...
|
|
|
|
|
ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு
|
|
|
யமுனா ராஜேந்திரன்
|
|
எனது கவிதைகள் அவிழும் பிரபஞ்சம் எனது உடல்தான். என்னளவில் எழுதுவது என்பது அடிப்படையில் உடல்சார்ந்த இயக்கம்தான். நான் எப்போதும் சொல்வதுண்டு, நான் எனது...
|
|
|
|
|
இது எனது நகரம் இல்லை
|
|
|
யமுனா ராஜேந்திரன்
|
|
மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நா...
|
|
|
|
|
சந்தன மரங்கள்
|
|
|
கமலாதாஸ்
|
|
இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி ...
|
|
|
|
|
பெயரற்ற யாத்ரீகன்
|
|
|
யுவன் சந்திரசேகர்
|
|
பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையி...
|
|
|
|
|
அன்னா அக்மதோவா கவிதைகள்
|
|
|
லதா ராமகிருஷ்ணன்
|
|
அன்னா அக்மதோவாவாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான துயரங்களின் சாட்சியமாகவும் மன்னிக்க முடியாத குற்றங்களின் பதிவேடாகவும் நீக்க முடியாத நினைவ...
|
|
|
|
|
காளி நாடகம்
|
|
|
உன்னி ஆர்
|
|
தற்கால மலையாளச் சிறுகதையில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக்கா...
|
|
|
|
|
திசை
|
|
|
சி.வி பாலகிருஷ்ணன்
|
|
கேரளத்தில் கஸபா என்னும் கற்பனை நகரம் ஒன்றை எழுப்பிக் காட்டி, அதன் மனிதர்களின் வழி இன்றைய வாழ்வு நிலை எவ்வளவு பயங்கரமானதொரு திசையை நோக்கிப் போய்க் கொ...
|
|
|
|
|
கன்யாவனங்கள்
|
|
|
புனத்தில் குஞ்ஞ்ப்துல்லா
|
|
70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்...
|
|
|
|
|
நாளை வெகுதூரம்
|
|
|
ஜி. குப்புசாமி
|
|
ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொ...
|
|
|
|
|
ஊரின் மிக அழகான பெண்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய...
|
|
|
|
|
ஆடு ஜீவிதம்
|
|
|
பென்யாமின்
|
|
இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவ’ கதை. அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்குப் போய் அகப்ப...
|
|
|
|
| |