முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
எம். எஃப். ஹுசேன்: வெறுப்பின் வேர்கள்
வாஸந்தி
ஏன் எமது சினிமா சாகிறது?
சுதேசமித்திரன்
திருமணம் என்ற பந்தம்
ந. முருகேசபாண்டியன்
போதகனிடம் திருடனின் கேள்வி
சி.வி. பாலகிருஷ்ணன்
மெல்லினமும் வல்லினமும்
அ.ராமசாமி
நிழல் உலகின் நிஜங்கள்
வா. மணிகண்டன்
நாகரிகத்திற்கான பெரும் போர் - ராபர்ட் பிஸ்க் பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
மின் வெட்டு: இருளும் உண்மையின் வெளிச்சமும்
சஞ்சித்
அமிதாப் பச்சனும் பானி பூரி விற்பவனும்
மனோஜ்
இலக்கியப் பரிந்துரைகள்
சுகுமாரன்
தி.நகர்: மரணத்தின் வாசலில் ஷாப்பிங்
மாயா
கவிதை
கடவுளும் இன்ன பிற
இலக்குவண்
மழை இரவின் கதை
றஞ்சினி
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
அறிவுநிதி கவிதைகள்
அறிவுநிதி
உயிரின் கடைசித் துகள்கள்
ந. லக்ஷ்மி சாகம்பரி
நீல நிறக் கனவு
கார்த்திகா
மணிமொழி கவிதைகள்
மணிமொழி
சிறுகதை
சிறுகதை: நித்யாவும் நானும்
கென்
சிறுகதை: நோக்கம்
தமிழ்மகன்
இந்த வார கருத்துப் படம்
ஆஹா! வெற்றி!!
பாபுஜி
சுமைகள்
பாபுஜி
பொது
ஹைக் கூ வரிசை
ஆலன் ஸ்பென்ஸ்
வாய்மொழி வரலாறு: நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்
கழனியூரன்.
அறிவிப்புகள்
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்-மாத இதழ்
வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
கடித இலக்கியம்
பழமொழிகளும் சொலவடைகளும்
கழனியூரான்
கடிதங்கள்
கங்காணி
திங்களிதழ்
கடித இலக்கியம்
அன்புடன் கல்யாண்ஜி
வண்ணதாசன் தி.க.சிக்கு எழுதியது
சிறுகதை
எங்கே போகிறோம்
புது நூல் அறிமுகம்
நிகழ்வுகள்
"தமிழ் தனித்து இயங்காது"
'தொல்காப்பியம் - பொருளுரை' நூல் வெளியீட்டு விழா
குகனின் நடைபாதையில் கொஞ்ச நேரம்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
uyirosai@uyirmmai.com
கங்காணி
திங்களிதழ்

உலகம் முழுவதும் இன்று மனித உரிமை குறித்த கருத்துகள், அறிவு ஜீவிகளாலும் பல அமைப்புகளாலும் பரவலாக்கப்பெற்று வந்தாலும், பொதுவாகவே வெகு மக்களிடம் மனித உரிமைகளுக்கான விழிப்புணர்வு காணப்பெறாமலே உள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் செய்திகளும் உடனுக்குடனாகப் பல ஊடகங்களின் வழியாக வந்து சேர்ந்தாலும், அவை பற்றிய சரியான புரிந்துணர்வோ, கருத்துத் தாக்கமோ சட்டென்று நிகழ்ந்துவிடுவதில்லை. பல்வேறு இனக் குழுக்களுக்கு எதிராக, போர்க் கைதிகளுக்கு எதிராக, தனி மனிதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், அநீதிகளைச் செய்திகளாக அறிந்து 'உச்சு'க்கொட்டிவிட்டு மறந்துவிடுகிறோம். நமக்கு ஏற்படும் பல இன்னல்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முறையான சட்ட ஆலோசனைகளோ, உதவிக்கரமோ இல்லாமலேயேதான் நம் அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கான நிவாரணம் என்பது மனித உரிமைகளைத் தெரிந்து கொள்ளலும் அதற்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதுமே ஆகும்.

'மனித உரிமைக் கங்காணி' என்னும் மாத இதழ் இப்பணியைச் செய்து வருகிறது. மதுரையிலிருந்து வெளியாகும் இவ்விதழ் முழுக்க முழுக்க நம்முடைய உரிமைகளுக்கான அறிவூட்டல் நிறைந்ததாக இருப்பது சிறப்பு. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான மனித உரிமைக் கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்தும்; தனிக்கட்டுரைகள், உரையாடல்கள் போன்றவற்றைச் சிறப்பாகவும் வெளிப்படுத்தும் இந்த இதழ் எல்லோராலும் வாசிக்கப்படுகையில் மனிதஉரிமை விழிப்புணர்வு நம்மிடையே பரவுவதோடு, அதிகார மற்றும் பணபலத்தால் ஒடுக்கப்படும்போது நம்முடைய உரிமைக்குரலும் சத்தமாக ஒலிக்கும்.

சிவன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com