
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 4
உயிர்மையின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
நாள் 25.12.09 வெள்ளிக் கிழமை நேரம். மாலை 5.30 மணி
இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம் (LLA Building)
735 அண்ணாசாலை, சென்னை-2
1. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?
உயிர்மை தலையஙகங்கள்
2. அதீதத்தின் ருசி (கவிதைகள்)
மனுஷ்ய புத்திரன்
3. தாழப்பறக்காத பரத்தையர் கொடி
(கட்டுரைகள்)
பிரபஞ்சன்
4 அவரவர் வழி
சுரேஷ்குமார இந்திரஜித்
5. .தண்ணீர் யுத்தம்
(சுற்றுச் சூழல் கட்டுரைகள்)
சுப்ரபாரதி மணியன்
6. சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்
(நாவல்)
வா.மு.கோமு
7.வெட்டுப் புலி
(நாவல்)
தமிழ்மகன்
8. அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது
(குறு நாவல்)
வ.ஐ.ச.ஜெயபாலன்
9.கானல் வரி
(குறுநாவல்)
தமிழ்நதி
10.நீல நதி
(சிறுதைகள்)
லஷ்மி சரவணக்குமார்
11.நகரத்திற்கு வெளியே
(சிறுகதைகள்)
விஜய்கேந்திரன்
12. வேட்கையின் நிறம்
(கவிதைகள்)
உமா ஷக்தி
(முழுவிபரங்கள் உயிரோசை அடுத்த இதழில்)