முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
-
கட்டுரை
குஷ்புவின் ‘திருமணத்திற்கு முந்தைய செக்ஸ்’ பற்றிய கருத்திற்கு எதிராகப் போராடியவர்கள், நித்யானந்தரின் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வீடியோவே ஒளிபரப்பப்பட்டிருக்கும்போது எங்கே போனார்கள்?
மாயா
அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம்
பிரம்மராஜன்
டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணத்தில் அக்கறை கொண்ட பிரஜைகள் மற்றும் பெண்ணியவாதிகளின் அறிக்கை
அ.மங்கை, வ.கீதா, கீதா ராம்சேஷன்.
பாலியல் படமெடுக்கும் ‘பயந்தாங்கொள்ளி’ இயக்குனர்
சுப்ரபாரதிமணியன்
எம்.எப்.ஹுசைன் எனும் பிரஜை
நிஜந்தன்
அவைகள் இப்போதெல்லாம் இங்கு வருவதே இல்லை....!
எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா
போருக்குப் பின்னான இலங்கை
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள்: நீல. பத்மநாபனின் தனி மரம்
அ.ராமசாமி
தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்
கார்த்திக்
நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்
ஆர்.அபிலாஷ்
ஐ.பி.எல். அணி வரிசை : சென்னை சூப்பர் கிங்ஸ்: எதிர்பார்ப்புகளும் எதிர்பாராமையும்
- ஆர்.அபிலாஷ்
நித்யானந்தர் - சில குறிப்புகள்
மனுஷ்ய புத்திரன்
கவிதை
தனிமையைத் தேடி...
ராஜேஸ்வரி
துறவிக்காமம்
பொன்.வாசுதேவன்
நிசி அகவல்!
ப்ரவீன்
மனிதக்காட்சி சாலையின்.. பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..
இளங்கோ
நானெனப்படுவது..
சுரபி
சிறுகதை
'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'
எம்.ரிஷான் ஷெரீப்
புத்தகன்
உஷாதீபன்
பொது
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
நல்வாழ்வு
பாபுஜி
நித்யானந்தா
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பதிவுகள்
’உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களைப் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும்’-கவிஞர் விக்ரமாதித்யன் சூளுரை
பொன்.வாசுதேவன்
தனிமையைத் தேடி...
ராஜேஸ்வரி

அரிதாகிவிட்ட உன் அண்மைகளால்
என் நாட்குறிப்புகள்
தழும்பேறிக்கொண்டிருக்கின்றன.

அடிக்கடி தொலைந்து போய் விடுவாய் எனத்தெரிந்தும்
என் வீட்டுச்சாளரங்களைத் திறந்து விடுகிறேன்.

உன்னுடனான ரகசிய தொடர்புகளைப் பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .


உலராத நினைவுகளின் வாசனை
என் வீட்டு செம்பருத்தி இலையின் பச்சையமாக இருக்கிறது.
உன்னிருப்பை உணர்த்தும்போது..

என்னுள் என்னைப் பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னைப் பார்க்கும் வேளையில்..

என்னுடனான மற்றவரின் தொடர்புகள்
எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன
உன் இருத்தலைப் பொருட்டு..

இதோ இன்னும் சற்று நேரத்தில்
என் அகத்தை விட்டு
வெளியேறிவிடுவாய்...

அக்கணங்களில்
தொலைந்து போவது
நீ மட்டுமல்ல
நானும்தான்...

mailtoraji.81@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com