முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
மதுரையில் உயிரோசை விழா
-
உயிர்மை பதிப்பகம் - உயிரோசை விழா குறித்த தினமணி செய்தி
-
இரு நாடுகள் ஒன்றாக கலக்கப்படுகின்றன
தீபச்செல்வன்
பிரான்சில் என்ன நடக்கிறது?-1: பன்றிக் காய்ச்சல்
நாகரத்தினம் கிருஷ்ணா
கனவாகிப் போகுமோ நம் பாரம்பரிய விவசாயம்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
அருண் ஷோரிக்கு ஏன் கோபம் வந்தது?
நிஜந்தன்
வெகுஜன எழுத்தின் அவசியம்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
அவருதாம்பா இவரு!
தமிழ்மகன்
பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஓ. . .செகந்திராபாத் - 23
சுப்ரபாரதிமணியன்
நெஞ்சே நெஞ்சே தமிழ் நெஞ்சே!
இந்திரஜித்
கவிதை
நகரத்தான் குறிப்புகள்
லதாமகன்
உதிர்ந்த இலையொன்றை பற்றியதானவை
நளன்
ஜிப்சி
அனுஜன்யா
மித்ரா நேசமித்திரன் கவிதைகள்
மித்ரா நேசமித்திரன்
"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக
உழவன்
மாறி நழுவலாம் மனசு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒளிந்திருந்த கடவுள்
கார்த்திக் பிரபு
ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
என்.விநாயக முருகன்
தனித்திருத்தலின் கவிதை
அசரீரி
பலூன்கள் பறக்கும் பள்ளத்தாக்கு
நந்தாகுமாரன்
சிறுகதை
வாரத் தேவை
சூர்யா
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்தவாரக் கருத்துப்படம்
அரசியல் நாகரீகம்
பாபுஜி
வளரும் காங்கிரஸ்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் : ஆர்.அபிலாஷ்
பொது
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்
-
தனித்திருத்தலின் கவிதை
அசரீரி

மனிதமற்று வெறுவானதாகியிருக்கிற உலகத்தில்
உயிர்கொண்டலைகிற மற்றதுகள் பற்றிய
அச்சம் மட்டும் என்னைச் சுற்றியிருக்கிறது

ஆப்பிரிக்கக்காரிகளின் சுருண்டை முடிகள் போல
கலைந்து ஆற்றில் கிடக்கிற சுகம்
நிலவுக்கு முடிய எனது முறை

ஆறுகள் என்னை மறுத்துக் கொண்டிருக்கின்றன
மடியினையும் யோனியையும் பொத்திய படி

பண்டைய வரலாற்றுக் காலத்து கைவிடப்பட்ட அரச மண்டபமாய்
அறை முழுக்க தனிமையும்
பாழ்த்தனமும் குடிகொண்டிருக்கிற இந்த விடியச்சாம இருளில்
ஒட்டடைகள் அறுந்துவிடாத ஆண்டாண்டுகால சந்தத்தில்
என் அரியாசனம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.

நான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறேன்

எனது சித்தமே தன் பாக்கியமென எதிரே
பரிதாபமாய்க் குந்திக் கொண்டிருக்கிற லப்டொப் மீது
நிறுத்தாத கட்டளைகளாய்
எதிரொலித்த வண்ணமேயிருக்கிறது எனது அதிகாரத்தின் குரல்

ஒட்டடைகள் அறுந்துவிடாத ஆண்டாண்டுகால சந்தத்தில்
ஆடிக்கொண்டேயிருக்கிற என் அரியாசனத்தில்
நான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com