ஜெய்பூரைச் சேர்ந்த அருண் பாபுவால் இந்தியாவுக்கு வருகைபுரியவுள்ள அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்புக்காக ‘தி டிரம்ப் கலெக்‌ஷன்’ என்ற பெயரில் டேபிள் நிறைய தங்கத் தட்டு மற்றும் டம்ளர்கள் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு வருகைபுரிந்த 3 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அருண் பாபுவால் என்ற கைவினை கலைஞர் இதுபோல் செய்து அவர்களை கௌவரப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லால், “சுத்தமாக இரும்பு கலக்காத, தூய தங்கத்தால் இந்தப் பாத்திரங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இதைப் பயன்படுத்து நோக்கில் டெல்லியில் இந்த மேசை பாத்திரங்கள் இருக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.

அருண் பாபுவால் ஏற்கனவே 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த ப்ராக் ஒபாமாவிற்கும் இதுபோல தங்க தட்டுகள் செய்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,