நாட்டுப்புறக்கலையை காலம் காலமாக அழியாமல் காத்துவரும் நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்க்கையானது வறுமையால் நிறைந்ததாகவே உள்ளது. எல்லா நாட்டுப்புறக்கலைஞர்களும் சுகமாக வாழ்ந்து வருவதில்லை…
இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இத்திரைப்படத்தில்…