சிறுகதை : இன்னும் வாங்கப்படாதவர்கள் – அரி சங்கர் மார்கெட் தெரு தன் மதிய நேர மந்த நிலையிலிருந்து மெல்ல விலகி மாலை நேரப் பரபரப்பிற்குள் நுழைந்துகொண்டிருந்தது. வெய்யில் காலம்… November 2, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை : வஞ்சிரம் மீன் தலைகள் – செந்தில் ராம் "இந்தா... உப்போ எந்திரிக்கறயா இல்லயா... மணி அஞ்சரையாகப் போகுது... இந்நேரத்துக்கெல்லாம் அந்தண்ணன் வந்துருப்பாருல்ல..." மணி ஐந்தடித்து பத்து நிமிடம் ஆகியிருக்கும்போதே… October 15, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை : வெளியேற்றம் – அரிசங்கர் இந்த விசாரணையிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமென்றால் நீ உறங்கவேக் கூடாதென்று எனக்குள் கேட்ட குரலைத் தொடர்ந்து நான் சரியாக நாற்பத்து… October 12, 2021October 12, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
நடனம் : சிறுகதை : கே.பாலமுருகன் முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி ஒருத்தி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா அங்கிருந்த மேசைகளைத் துடைத்து… September 13, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
துரதிர்ஷ்டம் நிரம்பி வழியும் மஞ்சள் நிறப் பூ : சிறுகதை : அரி சங்கர் அவள் அந்தக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த கருப்பு நிறச் சட்டையையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன் கையில் பையில் மறைத்து வைத்திருக்கும் பணத்தையும் அதைக்… September 2, 2021September 2, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
நடப்பது நடக்கட்டும்! (வியட்நாம் சிறுகதை) : பாம் டை தூன் , தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப் நள்ளிரவு கடந்தும் அடை மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிவப்பு கங்கையில் நிறைந்திருந்த தண்ணீர் அனைத்து அணைகளையும் உடைத்துக் கொண்டு… August 26, 2021August 26, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை
வெற்றோசை :சிறுகதை : லட்சுமிஹர் " காலம் என்பது கற்பனை. அதில் இன்னொரு கற்பனை மனிதன் " - கள்ளம்.. ( நாவல் ) எப்போதும்… August 13, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
கதையில் அத்தனையும் கற்பனையே , விலங்குகளெதுவும் துன்புறுத்தப்படவில்லை : சிறுகதை :கரன் கார்க்கி எங்கள் ஊருக்கு வந்த ஒரு அரசியல்வாதி பற்றிய கதையொன்று உண்டு. அதை எனக்கு சொன்னது ஒரு கிழட்டு வண்ணகிளி… அது… August 12, 2021 - கரன்கார்க்கி · இலக்கியம் › சிறுகதை
இரைச்சல் : சிறுகதை : சங்கர் நகரின் பேரிரைச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. காதில் பஞ்சை வைத்துக்கொண்டாலும் காற்றின் சுழலும் ஓசை… August 12, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை
சம்பங்கி : சிறுகதை :செந்தில் ராம் ஞாயிற்றுக்கிழமையான அன்று மதியம் மூனு மூன்றரையிருக்கும், வீடே மணக்க மணக்க மனைவி செய்து வைத்திருந்த நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை மனைவி… August 9, 2021August 9, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › சிறுகதை