மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு! மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் தனிநபர்களைப்… September 4, 2019 - ரஞ்சிதா · சமூகம் › இந்தியா › செய்திகள் › அரசியல்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை பரிந்துரைத்தது கொலிஜியம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மேகாலய உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.… September 4, 2019 - ரஞ்சிதா · அரசியல் › இந்தியா › செய்திகள் › சமூகம்
ப.சிதம்பரத்திற்கு செப்.5 வரை சிபிஐ காவல் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்! ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ கூறியபோதும், அவரை செப்டம்பர் 5ஆம் தேதி… September 3, 2019 - ரஞ்சிதா · இந்தியா › செய்திகள் › அரசியல்
இந்திய விமானப்படையில் 8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்! அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று (செப்டம்பர் 3) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. இந்திய… September 3, 2019 - ரஞ்சிதா · இந்தியா › செய்திகள் › அரசியல்
திமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்! அமமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். 2019 மக்களவை தேர்தல்… September 3, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்-ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி… September 3, 2019 - பாபு · இந்தியா › பொருளாதாரம் › சமூகம்
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, இந்திய பொருளாதாரத்தின் மிக மோசமான சிக்கலை தீர்க்க உதவிடுமா ? மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்ததன் விளைவாக, பொருளாதாரத்தைப் புதுப்பிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. இந்த… September 3, 2019 - மணியன் கலியமூர்த்தி · வணிகம் › செய்திகள் › சமூகம் › அரசியல்
சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைக்காத 69,490 பேருக்கு நோட்டீஸ்! சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில்… August 31, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லாததால் பதற்றம்! அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில்(என்.ஆர்.சி) பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தீ்ர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கப்படும்… August 31, 2019 - ரஞ்சிதா · இந்தியா › செய்திகள் › சமூகம் › அரசியல்
திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளரானார் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக இன்று (ஆகஸ்ட் 30) நியமிக்கப்பட்டுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள்… August 30, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்