மத்திய பட்ஜெட் 2019- 20: முக்கிய அம்சங்கள்! 2019-20 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய… July 5, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
பட்ஜெட் 2019: ஏழை எளிய மக்களுக்கு 1.95 கோடி வீடுகள்! நாடு முழுவதிலும் உள்ள ஏழை எளியவர்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா… July 5, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
பட்ஜெட் 2019: விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும்! விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும் என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 5) தெரிவித்தார். மத்திய… July 5, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
மத்திய பட்ஜெட் 2019: புதிய இந்தியாவை உருவாக்க புதிய அரசு பதவியேற்றுள்ளதாக நிதியமைச்சர் புகழாரம்! 2019-2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று (ஜூலை 5) தாக்கல் செய்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.… July 5, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பு: ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம்! தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை… July 5, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல்! வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 17ஆவது மக்களவை… July 4, 2019 - ரஞ்சிதா · அரசியல் › செய்திகள்
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சி பொதுச்செயலாளர் பேராசிரியர்… July 4, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம் › அரசியல்
கீழடி நம் தாய் மடி: அமெரிக்காவில் 10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்! தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ் மாநாடு உலகில் உள்ள பல நாடுகளில் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவில்… July 4, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம் › அரசியல்
“காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்”: ராகுல் காந்தி இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தான், ஏற்கனவே ராஜினாமா கடிதம்… July 3, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு! ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். 2017ஆம்… July 3, 2019July 3, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்