700 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய மகாராஷ்டிரா மகாலஷ்மி எக்ஸ்பிரஸ்! மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 700 பயணிகளுடன் நடுவழியில் சிக்கிய மகாலஷ்மி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து இதுவரை… July 27, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் ஆந்திர மக்களுக்கே!: ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் இனி ஆந்திர மக்களுக்கே முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் என அதிரடி சட்டத்தை… July 23, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
டாப் 100 பல்கலைகழகங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்! கடந்த வாரம் ஜூலை 18 அன்று OUTLOOK ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த… July 22, 2019 - இந்திர குமார் · சமூகம் › செய்திகள் › பொது
8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: உச்ச நீதிமன்றம்! சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.… July 22, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
காவிரி நீரை திறந்தது கர்நாடக அரசு! கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நேற்று (ஜூலை 19) மாலை தமிழகத்துக்கு விநாடிக்கு 2453கனஅடி நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. சில தினங்களுக்கு முன்னர்… July 20, 2019 - இந்திர குமார் · அரசியல் › சமூகம் › செய்திகள்
சி.ஆர்.பி.எஃப்-இல் பணிபுரியும் பெண்களுக்கு பிரத்யேக உடற்கவசம் விரைவில்! ‘மத்திய ஆயுதக் காவல் படை’களுள் (CAPF) ஒன்றான ‘மத்திய ரிசர்வ் காவல் படை’யில் (CRPF) பணிபுரியும் பெண்களுக்கென்று பிரத்யேகமான பாதுகாப்பு… July 20, 2019 - இந்திர குமார் · சமூகம் › செய்திகள்
அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் “அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; இதனைத் தமிழகம் எதிர்க்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தலைவர்… July 20, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
சூதாட்டமாக கல்வி மாறக்கூடாது: நடிகர் சூர்யாவின் பதிலடி! "கல்வி என்பது சமூக அறம்; ‘பணம் இருந்தால் விளையாடு’ என்ற சூதாட்டமாக அது மாறக்கூடாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர்… July 20, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › சினிமா › செய்திகள்
14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு! 1969ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நாட்டின் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியில் நாட்டில் நிகழ்ந்த… July 19, 2019 - இந்திர குமார் · அரசியல் › சமூகம் › செய்திகள் › பொது
பாபர் மசூதி வழக்கு: 9 மாதத்தில் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! பாபர் மசூதி வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதகாலத்திற்குள் கீழ்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். உத்தரப்… July 19, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்