மும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு! மீட்புப் பணி தீவிரம்! மும்பையில் நெரிசல் மிகுந்த டோங்ரி பகுதியிலுள்ள பழமையான நான்கடுக்குக் குடியிருப்பு ஒன்று, இன்று மதியம் 1 மணியளவில் திடீரென சரிந்து… July 16, 2019 - இந்திர குமார் · மற்றவை › சமூகம் › செய்திகள் › சிறப்பிதழ் › Flash News
“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,… July 16, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா நீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை எனச் சட்டப்பேரவையில் பேசினார் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா. நாடு முழுவதும்… July 16, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
சென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு! நேற்று சென்னை சென்ட்ரலில் 3 வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்ற நபரின் சி.சி.டி.வி காணொளிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல்… July 16, 2019July 16, 2019 - இந்திர குமார் · சமூகம் › செய்திகள் › குற்றம் › பொது
வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்! வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடகைத் தாய் முறையை வர்த்தகரீதியில் பயன்படுத்துவதற்கு இம்மசோதா தடைவிதிக்கிறது. வளர்ந்து… July 16, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
பொன்மாணிக்கவேலுக்கு எதிராக புகார்: சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு! பொன்மாணிக்கவேல் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷா அளித்த புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்… July 15, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
ஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 13 ராணுவ வீரர்கள் பலி! ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கட்டட சரிவில் 13 ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர்… July 15, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
முதுநிலை மருத்துப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை! முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்… July 15, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: அக்.31ஆம் தேதி வரை அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31ஆம் தேதிவரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது மாநில… July 15, 2019July 15, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும்: தொல்.திருமாவளவன் தபால் துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை (ஜூலை 14) நடைபெறுகின்றன. கடந்த… July 13, 2019July 13, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்