2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை இன்று வெளியிட்டார் கமல்ஹாசன்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின்  2ம் கட்ட வேட்பாளர்கள் வருகிற 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வடசென்னை: ஏ.ஜி.மவுரியா

மத்திய சென்னை: கமீலா நாசர்

திருவள்ளூர் – லோகரங்கன்

ஸ்ரீபெரும்பதூர் – சிவக்குமார்

அரக்கோணம் – ராஜேந்திரன்

வேலூர் – ஆர். சுரேஷ்

கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா

தருமபுரி – வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம் – மணிகண்டன்

நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்

திருச்சி – வி.ஆனந்தராஜா

சிதம்பரம் – டி.ரவி

மயிலாடுதுறை – ரிபாஃயுதீன்

நாகை – கே.குருவையா

தேனி – ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – டி.டி.எஸ் பொன்குமரன்

நெல்லை – என்.வெண்ணிமலை

குமரி – எபிநேசர்

புதுச்சேரி – எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்

“2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்பேன்” எனத் தெரிவித்த கமல், ”2ஆம் கட்டமாக வரும் 24ஆம் தேதி கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.