“மனிதர்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மனித மூளையிலிருந்து, மூளையிலிருந்தே நமது மகிழ்ச்சிகள், இன்பங்கள், சிரிப்புகள், கேலிகள், நகைச்சுவைகள்…
சமீபத்தில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு மனநலம் தொடர்பான கருத்தரங்கிற்காகச் சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களில் வெகு சிலரே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்…