ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தடைக்கு எதிராக போராட்டம்! காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அதன் நிர்வாகிகள் தொடர்ந்து… March 2, 2019 - ரஞ்சிதா · சமூகம்
கன்னியாகுமரியில் மோடி: கருப்பு கொடி காட்டிய 404பேர் மீது வழக்கு! கன்னியாகுமரியில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு… March 2, 2019March 2, 2019 - ரஞ்சிதா · அரசியல்
சூடுபிடிக்கும் அரசியல் களம்: தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தைகள்! மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர். தமிழகம் இப்போது… March 2, 2019 - ரஞ்சிதா · அரசியல்
மணல் கடத்தல்: தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் மீது, கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவற்றில் எத்தனை வழக்குகளுக்கு… March 1, 2019 - ரஞ்சிதா · சமூகம்
கல்வித்துறையை தனியார்மயமாக்கும் பாஜக கல்வித் துறையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் கட்டணக் கொள்ளை மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் புதிய… March 1, 2019 - சுமலேகா · அரசியல்
ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இத்திரைப்படத்தில்… March 1, 2019March 1, 2019 - சுமலேகா · சினிமா
எம்.ஜி.ஆர், சிவாஜி உடன் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடத்த பழம்பெரும் நடிகை காலமானார்! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த மற்றும் சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டவருமான கலைமாமணி சீதலட்சுமி நேற்று(பிப். 28) உடல்நல… March 1, 2019 - சுமலேகா · சினிமா
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் அதிமுக தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை… March 1, 2019 - ரஞ்சிதா · அரசியல்
அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்! திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கடந்த 60 ஆண்டுகளாமாக… March 1, 2019 - ரஞ்சிதா · சமூகம்
பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவு தற்காலிக நிறுத்தம்! வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்ததுள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமை… March 1, 2019 - ரஞ்சிதா · சமூகம்