பெருந்தேவியின் கவிதைகள் எக்ஸ்பிரஸ் அவென்யூ நண்பனுக்குச் சட்டை எடுத்தோம் அவன் பச்சையில் கட்டம்போட்டதை நான் வெள்ளையில் பூப்போட்டதை அவன் காக்கியை நான் டெனிமை… இதழ் - ஏப்ரல் 2019 - பெருந்தேவி - கவிதை
லிங்குசாமி கவிதைகள் குருவியின் கண் மட்டுமே தெரிந்த அர்ச்சுனனுக்குத் தெரியவில்லை அதன் உயிர் * நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் அய்க்கூ!… இதழ் - ஏப்ரல் 2019 - லிங்குசாமி - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் துகில் நான் கேட்டிருக்கிறேன் நிறைய தீனக்குரல்களை வதைமுகாம்களின் குரல்களை காப்பற்ற யாரும்வராத அழுகுரல்களை நான் படித்திருக்கிறேன் கத்திமுனையிலோ துப்பாக்கி முனையிலோ… இதழ் - ஏப்ரல் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மாநகர மூதாய் – அனுராதா ஆனந்த் கவிதைகள் நீங்கள் உற்றுக் கவனித்தால் மட்டுமே அவள் இருப்பின் பொருந்தா பிசிறுகள் புலப்படும். வலசை காலத்தை தவற விட்டுப் பின்தங்கிய தனித்த… இதழ் - மார்ச் 2019 - அனுராதா ஆனந்த் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் முகிலன் எங்கே? முகிலன் எங்கே முகிலன் எங்கே என திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் தெரியாது எனப் புன்னகையுடன் பதில் வருகிறது… இதழ் - மார்ச் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் குறுங்கவிதைகள் சீப்பில் முகம் பார்த்துக்கொண்டே கண்ணாடியால் தலைவாரிக் கொண்டேன் வேலைக்கு நேரமாகிவிட்டது. * சாவுச் செய்தி வந்த காலையிலும் கிளைகளில்… இதழ் - பிப்ரவரி 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
கவின் மலர் கவிதை நோ சொல்லத் தெரியாத அந்த ஆட்டுக்குட்டிக்கு மேய்ப்பர் கிடையாது தன்னைத்தானே மேய்த்துக்கொள்ளும் விரும்பி மந்தையிலிருந்து பிரிந்து செல்லும் பின்… இதழ் - பிப்ரவரி 2019 - கவின்மலர் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் சுல்தானின் நாணயங்கள் நேற்றிரவு கடை சாத்தும்போது சுல்தான்களின் பழங்கால நாணயங்களை சேகரிப்பவன் ஒருவன் வந்தான் ‘பத்து நிமிடங்கள் உங்களிடம் சுல்தான்களின்… இதழ் - பிப்ரவரி 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
ஸ்ரீவள்ளி கவிதைகள் உடைமை நீ போன போகாத இந்நகரத்தின் பெண்கள் யாவருக்கும் உன்னைத் தெரிந்திருக்கிறது ஒரே பூச்சரத்தைக் கிள்ளிப் பகிர்ந்துகொள்ளும் பெண்கள்… இதழ் - பிப்ரவரி 2019 - ஸ்ரீவள்ளி - கவிதை