“என் வழி….. தனீ வழி……!!!” “உங்க சொந்த விவகாரங்களை இந்தப் பொது வெளியில் வைக்கிறது தப்பு மேடம்…” – ராமமூர்த்தி அழுத்தமாய்ச் சொன்னார். எடுத்த எடுப்பில்… March 11, 2019March 11, 2019 - உஷாதீபன் · சிறுகதை
குறுந்தொகைக் கதைகள் 2 – ‘எங்கள் திருமணத்துக்குக் கண்கண்ட சாட்சி ஒருத்தரும் இல்லை’ – மு.சுயம்புலிங்கம் நான் என் காதலனை விரும்பிக் காதலித்தேன். என் காதலனும் என்னை விரும்பிக் காதலித்தான். ஒருநாள் நாங்கள் இரண்டுபேரும் மாலைமாற்றித் திருமணம்… March 11, 2019March 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்
நற்றிணைக் கதைகள் 2 – ‘இடிந்தகரை’ – மு. சுயம்புலிங்கம் ஒரு காட்டாறு . அந்தக் காட்டாற்றின் கரையில் ஒரு மாமரம் இருக்கிறது . மாமரத்துக்கு நேர்மேலே மழைமேகங்கள் வந்து… March 11, 2019March 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்
குறுந்தொகைக் கதைகள் 1- அத்திப் பழம்- மு.சுயம்புலிங்கம் ஒரு ஆறு. இந்த ஆற்றாங்கரையில் ஒரு அத்திமரம் இருக்கிறது. அந்த அத்தி மரம் பழுத்திருந்தது. அந்த அத்திமரத்தில் இருந்து ஒருபழம்… March 9, 2019March 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்
நற்றிணைக் கதைகள் 1 – புறா- மு. சுயம்புலிங்கம் ஒரு பாலைவனம், அந்த பாலைவனத்தில் உயரமான ஒரு கள்ளிமரம் இருக்கு, அந்தக் கள்ளிமரத்தில் இரண்டுபுறாக்கள் கூடுகெட்டிருக்கு, அந்தக் ரெண்டு புறாக்களும்… March 9, 2019March 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்
குட்டிக் கவிதைகள்- வா.மு.கோமு முத்தமிடுவதற்குக் கூட சிணுங்கட்டம் போடுகிறாள் சிணுங்கட்டம் அவள் பிறப்புரிமை முத்தமிடல் என் பிறப்புரிமை! குண்டி வலிக்க அமர்ந்திருக்கிறேன் இன்னமும்… March 9, 2019 - Editor · இலக்கியம் › கவிதை
அவள் பெயர் அம்மு அம்மு என்ற பெயரின் மீது அவளுக்கு அத்தனை காதல் அத்தனை ஏக்கம். அவன் அவளை அம்மு என… March 6, 2019March 6, 2019 - Editor · இலக்கியம் › கவிதை
கோலங்கள் – ராம்பிரசாத் 'பளீச் பளீச்' என்று வாசலில் தண்ணீர் தெளிக்கும் ஓசை கேட்டது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த நான்… March 5, 2019 - Editor · இலக்கியம் › சிறுகதை
இரண்டு பெண்கள்- ஒரு உலகம் மரியா, பாவ்லோ கொய்லோவின் பதினொரு நிமிடங்கள் [Eleven Minutes] நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரம், அம்மணி அம்மாள் தி.ஜாவின் மரப்பசு நாவலில்… March 5, 2019March 5, 2019 - Editor · இலக்கியம்
ஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரையும் படைப்பாளியின் அரசியல் அடையாளமும்.- மகிழ்நன் ஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவரின் ““BlacKkKlansman”க்கு, மூலத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட திரைக்கதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.… February 25, 2019February 25, 2019 - Editor · இலக்கியம் › சினிமா