படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் கவிஞர் 'மனுஷ்யபுத்திரன்'. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்தீர்களானால் நான் சொல்வதை எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம். அனைத்துமே பெரும்பாலும் அவர்…
1.அப்பத்தைக் கையளித்தல் ********************************* மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் சிக்னலில் அன்பை யாசகம் கேட்டு கடக்கும் மகிழுந்துகளின் ஜன்னல் கதவுகளை…
புனிதர்கள் நீங்கள் பாதம் ஒட்டிய தூசியில் எங்களை உயிர்க்கச் செய்வீர்கள் உம் தொடுகையில் மரத்த உடலது என்று எப்படி புரியவைப்போம் உங்கள் கடைக்கண் பார்வையின் அமிர்தம் தேவையில்லை இப்போது புகட்ட முயற்சிக்காதீர்கள் ஆலகாலம் என்றாலும் தேர்வு எங்களுடையதாய் மட்டுமே இருக்கட்டும் தங்கள் விரல்தடவ எம் உடலில் பரவுவது…