'போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது' என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு 'இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது' என்ற…
படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் கவிஞர் 'மனுஷ்யபுத்திரன்'. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்புகளை வாசித்துப் பார்த்தீர்களானால் நான் சொல்வதை எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம். அனைத்துமே பெரும்பாலும் அவர்…