செவ்வரளி மொட்டாக.. உன்னை மறக்கவேயில்லை எனும் திமிர் மிகுந்து ததும்பிக் கொண்டிருப்பவளை விலக்கிவிட்டாய், நினைக்கவில்லை என்ற வார்த்தைகள் கொண்டு அலங்கரிக்கிறாய்…
'போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது' என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு 'இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது' என்ற…