சங்க இலக்கியம் ஒரு பெருங்காடு. உட்புகுந்தோர் வெளித்திரும்பியதில்லை; வெளித்திரிவோர் உட்புகும் துணிவிலர். உட்புகுந்தும் வெளிவந்தும் அகலாமல் அணுகாமல் ஆழம் காண்போர்…
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்தும் ஒரு பழம்பாடலின் அடிப்படையில்,‘ஆசாரக்கோவை’ என்பது, பதினெட்டு நூல்களுள் பதினான்காம் நூலாகச்…
வெ.இறையன்புவின் நரிப்பல் : இலக்கியத்துக்குக் குறிப்பிட்ட நோக்கமுண்டு எனப் பழந்தமிழர்கள் கருதினர். இலக்குடையது இலக்கியம் என்பதுதான், அவர்தம் புரிதலாகும். அறம்,…
இலக்கியத்தில் மேலாண்மை (2015), இலக்கியத்தில் விருந்தோம்பல் (2020) ஆகிய வெ.இறையன்புவின் இரண்டு நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரை இலக்கியத்தில் மேலாண்மை மானுட…