தமிழகத்தின் உயர்கல்விக் கூடங்கள் சிறந்திருக்க காரணம் என்ன? தேசிய கல்விக்கூடங்களுக்கான தரவரிசை (NIRF) பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தரவரிசை பல்கலைக்கழகம், பொறியியல், கல்லூரி, மேலாண்மை, மருந்தியல், சட்டம்,… May 2, 2019May 3, 2019 - Editor · அரசியல் › செய்திகள்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் ரீதியிலான குற்றங்களை எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்? பால் ரீதியிலான வேறுபாடுகள், அடக்குமுறைகள் எவ்வளவு தூரம் நம்முள் ஆழ வேரூன்றி இருக்கின்றன! வழக்கமாகிவிட்ட சில யோசனைகள் சட்டங்கள், நீதிமன்றங்களிலும்… May 2, 2019May 2, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · அரசியல் › செய்திகள்
மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை! தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற 3,562 பேரில் ஒருவர் கூட… May 2, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
என்.டி.ஏ. ஆட்சியில் 1,20,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன! ஐந்து ஆண்டு என்.டி.ஏ. ஆட்சியில், இந்தியா 1,20,000 ஹெக்டேர் முதன்மை காடுகளை இழந்தது, இது 2009 இல் இருந்து 2013… May 1, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்
பழத்தை திருடிய முள்ளெலி: உதவி செய்த காவலர்! சீனாவில் செர்ரிப் பழங்களைத் திருடி வந்த முள்ளெலிக்கு பழங்களைக் கொடுத்து உதவினார் காவலர் ஒருவர். செர்ரிப் பழங்களைத் திருடிச் செல்லும்… May 1, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள் › பொது
மோடிக்கு எதிராகப் போட்டியிடும் பிஎஸ்எப் வீரரின் வேட்புமனு நிராகரிப்பு! வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னாள் பி.எஸ்.எப். வீரர் தேஜ்பகதூர் யாதவின்… May 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › செய்திகள்
மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த உத்தரவு! மழை வேண்டி தமிழக கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வளர்ந்து வரும்… May 1, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நக்சல் தாக்குதல்: 15 வீரர்கள் பலி! மகாராஷ்டிரா கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள்… May 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
பாகிஸ்தான் சிறையிலிருந்து 60 இந்தியர்கள் விடுதலை! இந்திய மீனவர்கள் 55 பேர் உட்பட 60 இந்தியர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய மீனவர்கள்… May 1, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
இன்னும் 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மயானமாக ஃபேஸ்புக் இருக்கும் எனக் கணிப்பு! உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது 238 கோடியாக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு… May 1, 2019May 1, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்