"இந்தா... உப்போ எந்திரிக்கறயா இல்லயா... மணி அஞ்சரையாகப் போகுது... இந்நேரத்துக்கெல்லாம் அந்தண்ணன் வந்துருப்பாருல்ல..." மணி ஐந்தடித்து பத்து நிமிடம் ஆகியிருக்கும்போதே…
இறக்கச் சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்து கிளம்பி மேலேறியவுடனேயே விமானத்துக்குள் விளக்குகள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கின.…
தமிழுக்கு அப்பால்-20 இப்போதும் நாம் அடிக்கடி நமது தொலைக்காட்சிச் சேனல்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்கும் செய்திதான். திருமணமாகி, குழந்தையும் பெற்ற பெண்…
சங்க இலக்கியம் ஒரு பெருங்காடு. உட்புகுந்தோர் வெளித்திரும்பியதில்லை; வெளித்திரிவோர் உட்புகும் துணிவிலர். உட்புகுந்தும் வெளிவந்தும் அகலாமல் அணுகாமல் ஆழம் காண்போர்…
தமிழுக்கு அப்பால்-19 இருபதாம்-இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாவல்களில் அதற்கு முன்பு போல நேரடியாகக் கதை சொல்லப்படுவது கிடையாது. சுற்றி வளைத்தோ, நான்-லீனியர்…