ஆங்கிலேய நோயாளி – க.பூரணச்சந்திரன் ஆங்கிலேய நோயாளி என்பது மைக்கேல் ஓன்டாட்ஜ் என்ற நாவலாசிரியர் 1992இல் எழுதிய நாவல். இவர் இலங்கையில் பிறந்த கனடா நாட்டவர்.… January 27, 2022 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
நீலகேசி – க.பூரணச்சந்திரன் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்தை நீக்கிப் பிற காப்பியங்கள் பற்றி காணத் தொடங்கினோம். அப்படி இதுவரை மணிமேகலை, சீவகன்… January 18, 2022 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் – க.பூரணச்சந்திரன் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியான சிறுவர் கதை ஒன்றுடன் தொடங்குவோம். கள்ளமற்ற சிறார்களைக் கொண்டாடுவதும், கிறித்துவின் தியாகவடிவமாக ஒரு பெருஞ்சிங்கத்தைப் படைத்திருப்பதும்… January 8, 2022 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) – க.பூரணச்சந்திரன் இந்த நாவல். 1960இல் வெளியாயிற்று. இதன் ஆசிரியர் ஹார்ப்பர் லீ என்னும் அமெரிக்கப் பெண்மணி. இது நவீன அமெரிக்க இலக்கியத்தில்… December 25, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் – க.பூரணச்சந்திரன் மெக்சிகோவைச் சேர்ந்த நாவலாசிரியர் கார்லோஸ் ஃபுவெண்டஸ் (Carlos Fuentes). அவரது முக்கிய நாவல் "ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்". 1960-70கள் இடையில்… December 18, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
மால்கம் எக்ஸின் சுயசரிதை – க.பூரணச்சந்திரன் சென்ற வாரம் அம்பேத்கரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் சில பகுதிகளை பீமாயணம் என்ற நூல் வாயிலாகப் பார்த்தோம். இவ்வாரம் கருப்பினப் போராளியான… December 11, 2021December 11, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
பீமாயணம் – க.பூரணச்சந்திரன் இராமாயணம் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். பீமாயணம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இராமாயணம் இராமனின் கதை என்றால், பீமாயணம் பீம்… December 4, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
நிலவுக்கல் (சந்திரகாந்தம்) – க.பூரணச்சந்திரன் இவ்வாரம் ஒரு மாறுதலுக்காக, ஒரு மர்மக் கதையைக் காணலாம். நிலவுக்கல் (மூன்-ஸ்டோன்) என்ற (கோஹினூர் போன்ற) கற்பனை "மிளிர்கல்லை"ப் பற்றியது… November 30, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
விலங்குப் பண்ணை – க.பூரணச்சந்திரன் "கனவு காணுங்கள்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நமது மதிப்பிற்குரிய அப்துல் கலாம். இலட்சியவாதிகள் எல்லாம் கண்டிப்பாகக் கனவு காண்கிறார்கள்.… November 20, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை
குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி – க.பூரணச்சந்திரன் இது இத்தொடரின் 26ஆம் பகுதி. அதாவது இத்தொடரைத் தொடங்கி ஆறுமாதங்கள் - அரை ஆண்டு நிறைவடைந்துவிட்டது. ஏறத்தாழத் தமிழ்நாட்டின் அனைத்துப்… November 13, 2021November 13, 2021 - க. பூரணச்சந்திரன் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை